கைப்பற்றப்படும் வாகனங்களை முப்படையினருக்கு வழங்க அரசாங்கம் அவதானம்!
சுங்கத்தினரால் கைப்பற்றப்படும் மற்றும் சட்ட விரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட (அசெம்பிள்) வாகனங்களை சுங்கத்தினரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக, அவற்றை பறிமுதல் செய்து பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவுச் சேவைக்கு…
தேயிலையின் விலை குறைப்பு!
ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை 1500 ரூபாவாக இருந்தாலும் எதிர்பாராதவிதமாக அது சுமார் 1000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல்…
விபத்தில் ஒருவர் பலி – 2 சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்!
பதுளை – ஹாலி எல வீதியில் இடம்பெற்ற மகிழுந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 2 சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை இடம்பெற்ற…
ஹசரங்கவுக்கு அபராதம்!
இலங்கை அணியின் பந்துவீச்சாளரான வனிந்து ஹசரங்கவுக்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்துக்கு அணிக்கு எதிராக புலவாயோவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான…
இலங்கையில் காலநிலை தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை அமைக்க ஜேர்மன் நிறுவனம் தீர்மானம்!
ஜேர்மன் – லங்கா காலநிலை தொழில்நுட்ப நிறுவனம் விரைவில் இலங்கையில் காலநிலை தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஜேர்மனின் சன் பாமின் குரூப் ஏ.ஜி. நிறுவனத்தின்…
யாழ். போதனா வைத்தியசாலைக்கு மைத்திரி விஜயம்!
யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை (01) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்…
தமிழர் தாயகத்தை போதையால் அழிக்க முனைப்புக்காட்டும் அரசாங்கம்!
கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசாங்கம் முனைவதாக தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அக்கராயன் பொலிஸ்…
12 ஆவது ‘இந்துக்களின் பெருஞ்சமர்’ – மகுடம் சூடியது யாழ் இந்து!
கொழும்பு இந்து கல்லூரிக்கும் யாழ். இந்து கல்லூரிக்கும் இடையிலான 12ஆவது இந்துக்களின் பெருஞ்சமரில் யாழ். இந்து கல்லூரி மகுடம் சூடியுள்ளது. கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச…
13 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு!
இலங்கை அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13 ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் பொது…
அதிகரிக்கிறது மதுபானங்களுக்கான விலை!
இலங்கையில், அனைத்து வகையான மதுபான விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. வரி அதிகரிப்பே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அனைத்து மதுபானங்களும் 300 ரூபாய்க்கும்…
