கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டையொட்டி கல்விசார் ஆய்வுமாநாடு
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நிறைவையொட்டி நடத்தப்படும் கல்விசார் ஆய்வு மாநாடு எதிர்வரும் 09.10.2023 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கோப்பாயில் கலாசாலை நிறுவப்படுவதற்கு பின்புலமாக…
தென்மராட்சியில் அத்துமீறிய வன்முறைக் கும்பல் – பொலிஸார் தீவிர விசாரணை!
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், வீட்டில் இருந்த உடைமைகள் மற்றும் வீட்டிற்கும் தீ…
சில அரச திணைக்களங்களை வினைதிறனாக்கும் ரணிலின் புதிய திட்டம்!
உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்தை வினைதிறனுள்ளதாக்கும் வகையில், இந்த நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டு முதல் இலக்குகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில்…
கொள்ளுப்பிட்டியில் விபத்திற்குள்ளான பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு விடுமுறை
கொள்ளுப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் ஏற்பட்ட விபத்தை அடுத்து விபத்திற்குள்ளான பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு ஒருவாரகாலம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. குறித்த இருவரும்…
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!
கடந்த செப்டம்பர் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை,…
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் திடீர் மரணம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பிள்ளையான் கட்சியைச் சேர்ந்த ‘கஜன் மாமா’ என்றழைக்கப்படும்…
பெற்றோலிய கூட்டுஸ்தாபனத்திற்கு நியமிக்கப்பட்டார் புதிய தலைவர்!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் தலைவராக சாலிய விக்ரமசூரிய இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். CPC இன்…
ஆரம்பமாகிறது காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான கப்பல் சேவை!
இந்தியாவின் நாகபட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து நாகபட்டினம் துறைமுகத்துக்கு நேற்று…
ஸ்ரீலங்கன் விமான சேவையை விட அப்பக் கடை சிறந்த இலாபத்தைக்கொடுக்கும் – சம்பத் தஸநாயக்க!
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பதிலாக அப்ப கடை ஒன்றை நடத்தினால், சிறந்தது எனவும் நாட்டின் பிரதான விமான சேவை நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகின்றது என்றால் அப்பக்கடையை திறப்பது…
வெகு விரைவில் இராணுவ ஆட்சிக்குள் செல்லவுள்ள இலங்கை!
இலங்கை இராணுவ ஆட்சியின் கீழ் செல்வதற்கான சிறந்த சாட்சியாக முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் அமைவதாக கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி…
