பௌத்த மதத்திற்கே முன்னுரிமை – ரணில் பகிரங்கம்!
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர்களான, ஆணமடுவே தம்மதிஸ்ஸ தேரர்…
சினோபெக்கின் இராஜதந்திர வர்த்தக நடவடிக்கை ஆரம்பம்!
பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லீட்டருக்கு 3 ரூபாய் விலைக் கழிவுடன் சினோபெக் லங்கா நிறுவனம் உத்தியோகபூர்வ வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி மத்தேகொடவில் உள்ள முதல் எரிபொருள்…
டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்துள்ளார். பொலிஸாருக்குப் பொறுப்பான அமைச்சரினால் மக்களின்…
காணாமல் ஆக்கப்பட்டோரின் நீதிக்காக அமெரிக்கா என்றும் துணை நிற்கும்!
அமெரிக்காவின் மேரிலான்ட் நகர செனட் சபை உறுப்பினரான கிரிஸ் வேன் ஹோலென் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஒக்டோபர் 30 ஆம்…
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்றின் தீர்மானம்!
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்…
ஐ.நா புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி – சஜித் விசேட சந்திப்பு!
ஐ.நா.வின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ரோ பிராஞ்சை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப்…
பாடசாலை நேரம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் யோசனை!
இலங்கை பாடசாலைகளின் நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்….
கிழக்கில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
கிழக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நீண்ட கலந்துரையாடல்,…
அரசாங்கத்தை தோற்கடிப்பதே எமது நோக்கம் – சரித்த ஹேரத் சூளுரை!
அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதே சுதந்திர மக்கள் காங்கிரஸின் பிரதான நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற…
சர்வதேச பொறிமுறைக்குள்ளான விசாரணையே வேண்டும் – நீதி கோரி மட்டுவில் மாபெரும் போராட்டம்!
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடகிழக்கில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பில் கவன…
