ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று!
81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில்…
ரணிலின் வெற்றியை தடுக்கவே முடியாது- சமன் ரத்னப்பிரிய!
பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவதை சஜித், அநுர யாராலும் தடுக்கவே முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்…
குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் உட்பட நால்வர் கைது!
மாவனல்லை பகுதியில் 6 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு உள்ளான குழந்தை தொடர்பில் அயலவர்கள் செய்த…
அரச அலுவலகத்தில் பெண்ணைத் தாக்கிய பணியாளர்கள்!
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிலாவெளி கிளையில் சேவையாற்றும் இரண்டு பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியை அடிப்படையாகக் கொண்டு…
சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் வெடித்த சர்ச்சை!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பை சில மணிநேரங்களுக்கு பிற்போட்டுள்ள நிலையில், வைத்தியர் அர்ச்சுனாவை வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேற்ற கோரி மீண்டும்…
யுவதியை தவறாக காணொளி எடுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்!
வவுனியாவில் தனியார் வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இளம் யுவதி ஒருவர் குளிப்பதை வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் கைத்தொலைபேசியில் காணொளி எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று பரபரப்பை…
இலங்கைக்கு வருகை தரவிருக்கும் இந்திய அணி!
இலங்கையில் இந்த மாத இறுதியில் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இந்திய ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் விபரங்கள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் ஹர்திக் பாண்டியா…
ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை புதிய அடையாள அட்டையில்…
அதிசொகுசு பேருந்து விபத்தினால் பலர் வைத்தியசாலையில் அனுமதி!
குருநாகல் மெல்சிரிபுர பகுதியில் நேற்றிரவு (16) மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று…
இலங்கையர்களுடன் மூழ்கிய கப்பல்!
ஓமான் அருகே எண்ணெய் கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த கப்பலில் 16 பேர் இருந்ததாகவும் அவர்களில் 13 இந்தியவர்களும் மூன்று…
