ஓய்வு குறித்து அறிவித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
நடப்பு யூரோ கிண்ணத்தொடர் தான் தனது கடைசி ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்மை காற்பந்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஸ்லோவேனியா அணியுடன் கடந்த திங்களன்று…
தெஹிவளை மிருகக்காட்சிசாலையினால் புதிய அறிவிப்பு!
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட சிறுவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலவச சேவையானது இன்று (3) நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் 12 வயதுக்குட்பட்ட…
உலகில் முதன்முறையாக தற்கொலை செய்துகொண்ட ரொபோ!
தென் கொரியாவில் அரச சேவையில் ஈடுபட்டிருந்த ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 2 மீட்டர் உயர படிக்கட்டுகளில் இருந்து…
கொழும்பு அடுக்கு மாடி குடியிருப்பு தற்கொலை விவகாரம்- ஆரம்பிக்கப்படும் விசாரணை!
கொம்பனித்தெருவில் ஒல்டேயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து நேற்றிரவு (02) கீழே விழுந்து 15 வயதுடைய சிறுமியும் சிறுவனும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தற்போது…
புத்தளத்தில் கரையொதுங்கியுள்ள பெண்ணின் சடலம்!
புத்தளம் – உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூனைப்பிட்டி கடற்கரையோரத்தில் பெண் ஒருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் கரையொதுங்கிய பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற நபர்…
நயினாதீவு படகு விபத்தில் ஒருவர் பலி!
குறிகட்டுவானிலிருந்து நயினாதீவிற்கு பயணித்த படகொன்று கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நயினாதீவிற்கு கருங்கற்களை படகில் ஏற்றிச் சென்ற போது நேற்று இரவு 7.00 மணியளவில் இந்த இந்த…
கொழும்பில் மாணவ மாணவி மரணம்- வெள்ளவத்தையை உலுக்கிய சம்பவம்!
கொம்பனித்தெருவில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்து 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்துள்ளனர். வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தில் வசிக்கும்…
லயன் குடியிருப்பில் தீப்பரவல் – இருவர் பலி
எட்டியாந்தோட்டை – பெலெல்லேகம பிரதேசத்தில் லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (03) அதிகாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்த…
கண்டி வெடிகுண்டு மிரட்டலில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!
கண்டி நீதிமன்ற வளாகத்தில் இன்று (02) பிற்பகல் வெடிகுண்டு இருப்பதாக 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்த நபரை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்….
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்கள்!
அண்மையில் ஆழ்கடலில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களும் இன்று (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் பயணித்த மீன்பிடிக் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின்…
