லொறி கவிழ்ந்து கோர விபத்து – 4 பேர் பலி!
பதுளை – சொரணாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று (05) மதியம் 12 மணியளவில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில்…
பிரித்தானியத் தேர்தலில் இலங்கை வம்சாவழிப் பெண் வெற்றி!
2024ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் பிரித்தானிய தேர்தலில் கவனம் ஈர்த்துவந்த இலங்கைத் தமிழ் வம்சாவழிப் பெண் வேட்பாளர் உமா…
பல்கலைக்கழக ஆணைக்குழுவின் புதிய அறிவிப்பு!
2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை 2023/2024 கல்வியாண்டுக்கான தேசியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. இந்நிலையில் , கடந்த வருட…
சமூக வலைத்தளங்களுக்கு 6 நாட்கள் தடை!
பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வட்ஸ்எப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்ற நிலையில் ஜூலை 13-ஆம் திகதி முதல் 18-ஆம்…
கொழும்பை பாடசாலை மாணவர்களின் மரணத்தில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!
கொழும்பு, கொம்பனிவீதியில் உள்ள அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவன், மாணவியின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளின்…
பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர்- சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
பிரிட்டன் நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. பிரிட்டனில் மொத்தம் உள்ள 650 பாராளுமன்றத் தொகுதிகளிலும் நேற்று பதிவான வாக்குகளை என்னும் பணி தற்போது…
தற்காலிகமாக முடங்கிய கண்டி பிரதான வீதி!
கண்டி அக்குரணையில் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் மாத்தளை – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தற்போது, அப்பகுதியில் நான்கு கட்டிடங்களுக்கு தீ பரவியுள்ளதாக…
எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு விசாரணை தொடர்பில் உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்!
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பில் கப்பலின் கெப்டன் மற்றும் உள்ளூர் பிரதிநிதி நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்…
தன்சலுக்காக சமைக்கப்பட்ட உணவால் சிறுமி மரணம்!
சாப்பாட்டு தன்சலுக்காக சமைக்கப்பட்ட பெரிய உணவு பாத்திரம் ஒன்றில் தவறி விழுந்து, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 9…
ஜனாதிபதியால் வழங்கப்பட்ட புதிய ஆசிரியர்கள் நியமனம்!
1,706 பட்டதாரிகளுக்கு புதிய ஆசிரியர் நியமனங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார். கொழும்பு அலரி மாளிகையில் வைத்து இன்று (03) காலை அதிபர் இந்த நியமனங்களை வழங்கி…
