வெளியானது அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புதிய அறிவிப்பு!

அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக…

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் மர்மநபர் கொள்ளை!

கடந்த வாரம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் தரித்து நின்ற முச்சக்கரவண்டியின் டாஸ்போட்டில் வைத்து பூட்டப்பட்ட 190,000 ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை துவிச்சக்கர வண்டியில் வந்த…

பாடசாலை விடுமுறை தொடர்பான புதிய அறிவிப்பு!

தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது….

ஒரே நாளில் வாகன விபத்துக்களில் நால்வர் பலி!

நாட்டில் நேற்று (02) காலை மஹபாகேவில் 20 அடி கிளை வீதியில் தப்பஹெனாவத்தை பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானதைத்…

இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று (03) மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில்…

யாழில் சாதனையை நிலைநாட்டிய பாடசாலைகள்- சற்று முன் வெளியான தகவல்!

நேற்று வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 56 மாணவர்கள் 3 விசேட சித்திகளைப் பெற்றுள்ளனர்….

ஏரியில் மூழ்கி நபரொருவர் பலி!

பொல்பித்திகம புதிய ஏரியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் ஏரிக்கரைக்கு அருகில் உள்ள மரத்தின்…

கலைப்பிரிவில் சாதனை படைத்த வஜினா பாலகிருஷ்ணன்!

வெளிவந்த 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இது…

வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை- நலன்புரி அமைப்புகள் தெரிவிப்பு!

அஸ்வெசும நலன்புரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த முதியர்களுக்கான கொடுப்பனவு நிறுத்தப்படுமென வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நலன்புரி நன்மைகள் சபை…

இரண்டாவது பயிற்சி போட்டியில் வெற்றியடைந்தது இலங்கை அணி!

டி20 உலகக்கிண்ணத் தொடரின் இலங்கை அணி பங்கேற்ற இரண்டாவது பயிற்சி போட்டியில் இலங்கை அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு…