ஹொரணை மற்றும் தெலிக்கட தொடங்கொட விபத்தில் இருவர் பலி!

நேற்று (31) ஹொரணை மற்றும் தெலிக்கட தொடங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற இரு வீதி விபத்துக்களில் பெண்ணொருவரும் மற்றும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் பலியானவர்கள் புளத்சிங்கள…

லயன் வீட்டு கூரைகள் 2 மாதங்களில் புனரமைப்பு – சிவில் திணைக்களத்தின் அதிரடி!

மாத்தளை, ரத்தோட்டை, பிட்டகந்த என்ற தோட்டத்தில் லயன் வீடுகளில் வாழும் மக்களின் கூரைகளை புனரமைக்கும் பணிகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கை முன்னெடுக்கக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த…

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்- சர்வதேச விசாரணை தேவை என மக்கள் தெரிவிப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று(30) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக A9…

இலக்கை காலாண்டிலேயே எட்டிய இலங்கை – இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

2024 ஆம் ஆண்டிற்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு இலக்கை இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே இலங்கை முதலீட்டுச் சபை எட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும்…

தங்கத்தை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு அபராதம்- ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

வருடத்தில் இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்களுக்கு 1,243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க…

விக்னேஸ்வரனுக்கு எந்தவித அக்கறையும் கிடையாது – கஜேந்திரன் சாடல்!

இந்தியாவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன் எனவும் ஜனாதிபதி தேர்தலில் விரக்தியடைந்துள்ள தமிழ் மக்களை வாக்கு சாவடிக்கு இழுத்து செல்லவே பொது வேட்பாளர் நாடகம் நிகழ்த்தபடுவதாகவும் தேர்தல்கள்…

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை- பொலிஸாரால் சடலம் மீட்பு!

மதுக்கடையில் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் சடலம் பிபில பொலிஸாரால் நேற்று (30) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர் போகஹமடித்த – ஹாலிஎல பகுதியைச்…

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

புத்தளத்தில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி, புத்தளம் தள  வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (30) உயிரிழந்துள்ளார்….

விதிகளை மீறி அமைக்கப்படும் கடைத்தொகுதிகள்: சாவகச்சேரியில் வர்த்தகர்கள் குற்றச்சாட்டு!

சாவகச்சேரி நகரசபையானது கட்டடங்கள் அமைப்பதற்கான உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் கடைத்தொகுதிகள் அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக துறை சார்ந்தவர்களும், வர்த்தகர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் சாவகச்சேரி நகரசபையின் பொதுச்…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோருக்கு விடுதலை- நீதிமன்றம் உத்தரவு!

2012 ஆம் ஆண்டு கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு மூலம், அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்…