மின்சாரக் கட்டணத்தில் அமுலுக்கு வரவிருக்கும் புதிய திருத்தம்!
எதிர்வரும் 2 வாரங்களுக்குள் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனையை முன்வைத்தால், ஜூலை மாத நடுப்பகுதிக்குள் கட்டணத்தை குறைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது….
சில்லறைத்தனமான அரசியல் நடவடிக்கைகள் எம்மிடம் இல்லை- சஜித் பிரேமதாச!
பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களின் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் நன்கொடைகளும் பூரண வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் சகல அரச கொடுக்கல்…
மகிழ்ச்சியில் இந்திய பெண்- தொடரூந்து அதிகாரின் வியக்க வைக்கும் செயல் !
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தின் அதிகாரியின் செயலால் இந்திய பயணி ஒருவர் நெகிழ்ச்சியடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தொடருந்தின் சொகுசு பெட்டியில் பயணித்த 24…
வெளியாகியது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற பக்கத்தின் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை…
வாகன இறக்குமதி தொடர்பில் சந்தேகம்- இ.வா.இ சங்கம் தெரிவிப்பு!
வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக அரசாங்கம் அடிக்கடி கூறுவது தொடர்பில் சந்தேகம் எழுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே தெரிவித்துள்ளார். இதன்போது அவர்…
கொழும்பில் வடிகானிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!
கொழும்பு பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகானிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (29) பிற்பகல் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டேஸ்புர பகுதியில் பெண்…
கேன்ஸ் திரைப்பட விழாவில் இலங்கை திரைப்படம்!
2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடனத் திரைப்படத்திற்கான விருதினை இலங்கைத் திரைப்படமான “சேஷ” வென்றுள்ளது. “சேஷ” திரைப்படம் இசுரு குணதிலக்கவின்இயக்கத்தில் மூத்த நடனக் கலைஞர் சந்தன…
விளையாட்டு சங்கங்கள் இடைநிறுத்தம்- விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு அதிரடி!
4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் இலங்கை…
கங்கைகளின் நீர் மட்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள நீர்ப்பாசன திணைக்களம்!
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ள நிலையில் மகாவலி கங்கையின் மேல் பகுதி…
எதிர்வரும் ஜூன் வானில் நிகழவுள்ள அதிசயம்!
ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள் வரும் அதிசய நிகழ்வு, எதிர்வரும் ஜூன் மாதம் 3ம் திகதி நிகழவிருக்கின்றது. எதிர்வரும் ஜூன் மாதம் 3ல், கிழக்கு திசையில் சூரிய…
