நாளாந்தம் அதிகரிக்கும் சிகரெட் பாவனை – 50 பேர் உயிரிழப்பு!

சிகரெட் பாவனையால் இந்நாட்டில் நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை (31) அனுசரிக்கப்படும் உலக புகையிலை…

வானிலை மாற்றத்தால் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாடளாவிய ரீதியில் இந்த நாட்களில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பயிரிடப்பட்ட விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் அழிந்து போவதாலும்,…

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் மைத்திரி மீது குற்றச்சாட்டு!

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரத்சந்திரவினால் இந்த…

எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பல் பொறுப்பேற்பு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பலை பொறுப்பேற்றுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு…

ஐஎஸ்ஐஎஸ் தீவிவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆயுதம் வருகை – இந்தியா ஊடகங்கள் சந்தேகம்

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் அதிகாரிகள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக…

யாழில் உணவகத்திற்கு சீல்- மட்டைத்தேள் பொதியில் இருந்ததாக அதிர்ச்சி!

கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் மதிய உணவு வாங்கிய ஒருவரின் சோற்று பார்சலில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனிற்கு…

பாதுக்க, வத்தரக பிரதேசத்தில் பெண் உயிரிழப்பு – வெளிவரும் திடுக்கிடும் தகவல்

பாதுக்க, வத்தரக பிரதேசத்தில் வீடு ஒன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (29) அதிகாலையில் இனந்தெரியாத நபரினால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

ரி 20 உலகக்கிண்ண தொடரில் தோல்வியை தழுவிய இலங்கை அணி!

ரி20 உலகக் கிண்ணத் தொடரின் நெதர்லாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதல் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அமெரிக்காவின்…

பல்கலைக்கழக விரிவுரையாளர் புன்சரா அமரசிங்க பிணையில் விடுவிப்பு!

கைது செய்யப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி புன்சர அமரசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ்…

தொழிலாளர் சம்பள விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை- மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவிப்பு!

அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். உரிய வகையில் அத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற…