உயர் நீதிமன்றத்தின் திருத்தங்களை ஏற்றுக்கொள்ள அரசு தயார்- கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

மின்சார கட்டணத்தில் உயர் நீதிமன்றம் சமர்ப்பித்த அனைத்து திருத்தங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிரதேச…

வவுனியாவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் யுவதி கைது!

வவுனியாவில் 05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 24 வயது யுவதி ஒருவர் நேற்று (04.06) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய…

10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

காலநிலை வலயங்களுக்கு ஏற்ப காலி, வவுனியா, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் தெனியா ஆகிய இடங்களில் 10 தாவரவியல் பூங்காக்களை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் இன்று (05) பாராளுமன்றத்தில்…

1700 சம்பள வெற்றிக்கு கொண்டாடிய தோட்டத்தொழிலாளர்கள்!

நேற்று (04) வனராஜா மணிக்கவத்தை மற்றும் வனராஜா வோர்லி ஆகிய தோட்டப்பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் தொடர்பாக நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்புக்கு மலையக பெருந்தோட்ட…

கட்டுபாட்டையிழந்த பொலிஸ் ஜீப் வண்டி!

நேற்று மாலை 04 மணியளவில் வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்நிலையில்…

வௌ்ள அபாய நிலை குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

களனி கங்கை, களுகங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த அபாய நிலை படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சகுரா தில்தாரா…

அதிகரிக்கும் டெங்கு அபாயம் இருப்பதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிப்பு!

இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் 25,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பல பாடசாலைகளில் நுளம்புகள் பெருகும் இடங்களை இனங்காணுவது மிகவும் முக்கிய விடயம் என டெங்கு…

A/L விடைத்தாள்கள் மீள் திருத்த விண்ணப்பங்கள் தொடர்பான புதிய அறிவிப்பு! !

க.பொ.த உயர்தர (2023/2024) பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…

புல்மோட்டையில் குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது!

சமூக ஊடகங்களில் வைரலான குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி…

பிணை வழங்கப்பட்டுள்ள கெஹலிய வழக்கு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில்…