வௌ்ளத்தில் விளையாட சென்ற மாணவன் பலியான துயரம்!

பத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எட்டவரமுல்ல பகுதியில் சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளதாக பத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள்,…

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய நபர்!

யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் நேற்றைய தினம் 70Kg கஞ்சாவுடன் சிக்கிய இருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கட்டைக்காடு கடற்பகுதியில் நேற்று…

இலங்கை விமான நிலையங்களில் புதிய நடைமுறை!

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுக்கு வந்து செல்வதற்கும் புறப்படுவதற்கும் புதிய கடவுச்சீட்டு முத்திரைகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடிவரவு…

மோடியின் வெற்றி இலங்கைக்கு ஆபத்து- அதுலசிறி சமரகோன்!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் மூன்றாவது தடவையாகவும் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் நரேந்திர மோதியின் பதவி…

வெள்ளத்தின் தாக்கம் தொடரும்- நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு!

கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத்…

வௌ்ளத்தில் சிக்கிய மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிப்பு!

அங்குருவத்தோட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நேபட நியூச்செட்டல் தோட்டத்தில் வசித்து வந்த பாடசாலை மாணவர் ஒருவர் வெள்ளத்தில் சிக்கியதாக நேற்று தெரியவந்தது. இதனையடுத்து அங்குருவத்தோட்ட பொலிஸ் பிரதேசத்தில் உடுவர…

புதிய மின் கட்டண விபரத்தை வௌியிட்ட அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில் ,…

தென்னிலங்கையில் மாணவர்களுக்கிடையில் மோதல்!

ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தாக்குதலுக்கு உள்ளாகி…

மைத்திரியின் தீர்மானத்தில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம்!

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜகிரிய, ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹா என்ற பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை…

ராமேஸ்வரத்தில் தஞ்சம் புகுந்த இலங்கையர்கள்!

முல்லைத்தீவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இன்று (05) அதிகாலை ராமேஸ்வரத்தில் தஞ்சமடைந்துள்ளனர். நேற்று (04) முல்லைத்தீவில் இருந்து மன்னாருக்கு சென்று மன்னாரில் இருந்து…