பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ள சஜித்!

எதிர்வரும் 10 நாட்களில் இலங்கையில் உள்ள அனைத்து இடங்களிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 20 இலட்சம் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள்…

பூண்டுலோயாவில் உடைந்து விழும் அபாயத்தில் மின்சார கம்பம்!

நுவரெலியா – கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்டத்தில் உடைந்து விழும் அபாயத்தில் மின் கம்பம் ஒன்று காணப்படுவதால் அதை உடனடியாக மாற்றி தருமாறு…

4 வயது சிறுமி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- ரணில்!

தந்தை ஒருவரினால் 4 வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கண்டனம் தெரிவித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்….

குடும்ப தகராறில் ஒருவர் உயிரிழப்பு!

ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹிபியா ரத்மலை பகுதியில் நேற்று (06) மாலை இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில்…

மட்டக்களப்பில் வீட்டில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றில் நேற்று (06) இரவு பெருமளவு பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. தற்போது புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய…

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட வெளிநாட்டிலிருந்து வந்த பெண்!

வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று (06) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் மாவத்தகம பொலிஸ்…

நட்பாக பழகி வீட்டில் திருடிய பெண்!

வாத்துவ, மெலேகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வசித்து வந்த கணவன் மனைவியின் தங்க நகைகளை பெண் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். பேருந்தில் தற்செயலாக சந்தித்த ஒரு பெண்ணே இவ்வாறு…

ஹம்பாந்தோட்டையில் 9 வயது சிறுவனை கத்தியால் குத்திய 14 வயது சிறுவன்!

ஹம்பாந்தோட்டையில் 14 வயது சிறுவன் ஒருவன் 9 வயது சிறுவனை கத்தியால் குத்திவிட்டு தானும் விஷம் குடித்ததில் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். குறித்த சம்பவம் ஹம்பாந்தோட்டை –…

மின்சார வாகன இறக்குமதிக்கு முதலிடம் -நிஷாந்த அனுருத்த வீரசிங்க

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது மின்சார மற்றும் ஹைபிரிட் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். உலக…

இலங்கையில் Starlink நிறுவனத்திற்கு அனுமதி!

இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு “Starlink” நிறுவனத்திற்கு TRCSL அனுமதி வழங்கியுள்ளது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனை அறிவித்துள்ளார். இதன்படி உரிய…