நாளை மீண்டும் பிரதமராகவுள்ள மோடி!

இந்தியாவில் (India) 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை (09) இரவு 7:15 மணிக்கு இந்திய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மோடி மற்றும்…

யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தியாகி ஒருவரின் மோசமான செயற்பாடு!

யாழில் தனியார் கடை ஒன்றின் உரிமையாளராக விளங்கும் நபர் ஒருவரின் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துள்ளது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் சட்டங்களுக்கு எதிராக தாள்…

நுகர்வோர் அதிகார சபை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு- நளின் பெர்னாண்டோ !

நுகர்வோர் அதிகார சபையில் விசாரணை அதிகாரிகளுக்காக ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர்நேற்று (07) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்….

சுன்னாகம் பகுதியில் ஆயுதங்களுடன் நபரொருவர் கைது!

ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சுன்னாகம் ஈவினைப் பகுதியில் சந்தேக நபரொருவர் நேற்று (07) யாழ்ப்பாணப் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது…

மீண்டும் தோல்வியை தழுவிய இலங்கை!

2024 டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின்…

மாடியில் இருந்து விழுந்து குடும்பஸ்தர் பலி!

பாதுகாப்பு வேலி இல்லாத வீட்டின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹொரண அரமனாகொல்ல கந்தன்ஹேன பிரதேசத்தில் வசிக்கும் ஒரு…

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சாரதி மற்றும் நடத்துநர்!

ஐஸ் போதைப்பொருளை நீண்ட காலமாக பயன்படுத்தி விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் அம்பாறை…

புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி உட்பட ஐவர் கைது!

விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் நேற்றைய தினம் இரவு 10.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரால் கைது…

ரயில் மோதி இருவர் பலி!

இன்று காலை எடேரமுல்ல ரயில் கடவையில் நின்று கொண்டிருந்த மோட்டார் வாகனம் மீது ரயில் மோதி இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று காலை எடேரமுல்ல பகுதியில்…

பிக்கு தாக்கி முதியவர் பலி!

கிரியுல்ல – கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஒருவர் காயமடைந்து வீடொன்றிற்குள் இருப்பதாக கிரியுல்ல பொலிஸாருக்கு…