இன்று முதல் வழமை போன்று இயங்கும் ரயில் சேவை!

லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (10) பிற்பகல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று (11) முதல் ரயில்கள் வழமை போன்று…

விடுதியில் தூக்கிலிடப்பட்ட சடலம் கண்டுபிடிப்பு!

இன்று (11) காலை 9 மணியளவில் பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….

வேன், பஸ் மோதி கோர விபத்து!

இன்று (11) காலை 7.30 மணியளவில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்…

அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்பு!

நீர்கொழும்பு மற்றும் பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நீர்கொழும்பு மார்ஸ்டெல்லா பாடசாலைக்கு முன்பாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக 119க்கு கிடைத்த…

மாயமான மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம்!

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணித்த இராணுவ விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மலாவி தலைநகர் லிலாங்வேயில் இருந்து…

உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடி!

தற்போதைய சூழலில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில்…

உலகளவில் சுற்றுலா இடங்களில் முன்னிலையில் இலங்கை!

2024 ஆம் ஆண்டு கோடை காலத்தில் பயணம் செய்ய உலகின் சிறந்த மூன்று நாடுகளாக இலங்கை, கிரீஸ் மற்றும் மொரீஷியஸ் ஆகியவை பெயரிடப்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வௌியிட்ட…

அதிகரித்துள்ள வௌிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள்!

கடந்த மே மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை,…

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை தாக்கிய குகுல் சமிந்த!

நான்கு வயது சிறுமியை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குகுல் சமிந்த, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சட்ட…

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புதிய திட்டம்!

2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்குச் செல்வதற்குப் போதிய புள்ளிகளைப் பெறாத மாணவர்களுக்கான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவதற்கான கடன் தொகை…