பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள உணவகங்களில் விசேட சோதனை!

களுத்துறை – அளுத்கம உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள உணவகங்கள் மற்றும் உணவு விற்பனை செய்யும் வாகனங்கள் விசேட சேதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. களுத்துறையிலிருந்து அளுத்கம…

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

எதிர்வரும் ஏப்ரல் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடி விற்பனை என்ற போர்வையில் காலாவதியான பொருட்கள் புழக்கத்தில் விடப்படும் சாத்தியம் அதிகம் உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பண்டிகைக்…

இலங்கையில் வெளியான பெண்களுக்கு எதிரான அத்துமீறல் செயற்பாடுகள்!

இலங்கையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 1000இற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பிள்ளைகள் மீதான அத்துமீறல் செய்யப்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி, பெண்கள்…

யாழில் சொகுசு பேருந்துடன் மோட்டார்சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் ஏ9 வீதியின் மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு (25.03.2024) இடம்பெற்றுள்ளது. சொகுசு பேருந்தொன்று வீதியில் சென்றவேளை…

ஜனாதிபதி ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு வர வேண்டும்: அனுரகுமார தெரிவிப்பு!

தேர்தல் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் முடிவுக்கு வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கனடாவில்…

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நற்செய்தி!

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

கடும் வெப்பம் காரணமாக பரிதாபமாக ஒருவர் மரணம்!

அக்குரஸ்ஸ, திகல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் வழங்கப்பட்ட தான நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் அவர் வருகைத்தந்துள்ளார்….

கடற்றொழிலாளர்களின் போராட்டம் – யாழ்.இந்திய துணை தூதரகத்திற்கு முன் பதற்றம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். இந்த போராட்டம் இந்திய இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு…

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு – வவுனியாவில் சம்பவம்!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று (22.03.2024) காலை…

விபத்தில் பாடசாலை மாணவன் பலி!

கெக்கிராவ, கனேவல்பொல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ நெல்லியாகம பகுதியைச் சேர்ந்த 6…