தென்னை பயிர்ச்செய்கையில் வெள்ளை ஈயின் தாக்கம் : கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னையில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளது என தென்னை பயிர்ச்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் கூறியுள்ளார். வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில்…

டொலரின் பெறுமதியில் ஏற்படவுள்ள மாற்றம்!

ஜூன் மாதமளவில் டொலரின் பெறுமதி 280 ரூபா வரை வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…

31 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 31பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றிரவு (20.03.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது….

வெல்லவாய பகுதியில் விபத்து: பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்!

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதி பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக…

உழவு இயந்திர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

மாத்தளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று (20.3.2024) மாத்தளை – வில்கமுவ எலவனாகந்த பிரதேசத்தில்…

மதுபான நுகர்வில் பாரியளவு வீழ்ச்சி!

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மதுபான வரி வருவாய் இலக்கான 232 பில்லியன் ரூபாயை அடைவது சந்தேகத்திற்குரியது என மதுவரித் திணைக்களத்தின் பிரதானி எம்.ஜே.குணசிறி கூறியுள்ளார். இலங்கையில்…

தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிலதுவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவரே இவ்வாறு…

யாழ்.இந்தியத் துணைத் தூதரகம் முன்பாக போராட்டம் : பொலிஸார் குவிப்பு!

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட வந்தவர்கள் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரகம் முன் சென்றதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ். மாவட்ட…

கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து பதவி விலகினார் அநுர குமார!

தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார். கோப் குழுவின் தலைவராக…

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இலங்கை – வெளியான காரணம்!

உலகத்தில் மகிழ்ச்சியான நாடுகளின் அடிப்படையில் இலங்கை 129வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டியல்படுத்தப்பட்ட 149 நாடுகளில் இலங்கை 129 வது இடத்தில் உள்ளது. முதல் ஐந்து…