சந்தையில் முட்டைக்குத் தட்டுப்பாடு!

அண்மைக் காலமாக சந்தையில் 28 முதல் 32 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது மீண்டும் 40ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது….

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் நேற்று திறப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவாயில்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவால் நேற்று (06) காலை 10 மணியளவில் நுழைவாயில் திறந்து வைக்கப்பட்டது. அதனை…

வரி அறவிடும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

2023 -2024 நிதியாண்டுக்கான வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு சென்று வரி அறவிடும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. செப்டெம்பர் மாதம் 30…

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

இவ்வருடம் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை கசியவிட்டதாக கூறப்படும் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியரும் எதிர்வரும் 22…

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறிய முன்னாள் புலனாய்வு பணிப்பாளர்!

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில்…

எல்.பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நிலவரம்!

காலி, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள், தபால் மூலம் இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர் எம்…

எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்ய கவனம் செலுத்திய சுவீடன்!

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பது தொடர்பிலும் சுவீடன் அரசாங்கத்தின் கவனம்…

இந்தியாவுக்கு உறுதி வழங்கிய ஜனாதிபதி அநுர!

இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக இலங்கைப் நிலப்பரப்பு ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட…

கொழும்பு – புறக்கோட்டையில் தீ பரவல்!

கொழும்பு – புறக்கோட்டை- மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளது. குறித்த தீ அருகில் இருந்த இரண்டு வீடுகளுக்கும் பரவியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு…

ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுத்த அநுர!

வெகு விரைவில் இந்தியாவுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக்…