இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருக்கும் அநுர!

பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி…

வயதான தம்பதி வெட்டிக் கொலை!

அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்ஹேன்கொட பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த வயதான தம்பதி இன்று (04) காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தக் காயங்களுடன் ஒருவர்…

இராணுவ அழகக நிலையங்களை மூட நடவடிக்கை எடுங்கள்- வட மாகாண அழகக சம்மேளனம் வலியுறுத்து!

“வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள இராணுவ அழகக நிலையங்களை உடன் மூடுவதற்கு ஐனாதிபதியும், ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வட மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம்…

யாழில் நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ்…

சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

லாப்ஸ் சமையல் எரிவாயு விலையில் ஒக்டோபர் மாதம் மாற்றம் மேற்கொள்ப்போவதில்லையென அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார். இறுதியாக லாஃப்ஸ் சமையல் எரிவாயு…

இலங்கை வருகின்றார் ஜெய்சங்கர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். குறித்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி…

பிறப்புச் சான்றிதழ் வழங்கும் புதிய வேலைத்திட்டம்!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறப்புச்…

இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் இரத்து!

இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். ஈரான் தாக்குதல்களால்…

இன்று அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு!

உலக மது ஒழிப்பு தினமான இன்று நாடளாவிய ரீதியில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான அனுமதி பெற்ற அனைத்து இடங்களையும் மூடுமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து…

சம்பந்தனின் வீடு மீளப் பெற்றுக்கொள்ளுமா அரசாங்கம்!

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு 7, மஹாகமசேகர மாவத்தையில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லம் சுமார் மூன்று வருடங்களாகியும்…