வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய காணிகள்- துறைசார்ந்த அதிகாரிகள் பார்வையிடல்!

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மற்றும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான ஒலுவில் ஆத்தியடி கட்டு வீதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளது. மேலும்…

கொழும்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் டெங்கு!

இந்த வருடத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில்…

டெங்கு நோயினால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

டெங்கு நோய் தாக்கம் காரணமாக கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயதுடைய…

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கைது!

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் நேற்றையதினம் மாலை கைது செய்துள்ளனர். வடமத்திய கடற்படை கட்டளையினால் மன்னார் கடற்பகுதியில்…

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசுக் கப்பல்!

மாலைதீவிலிருந்து ரிவேரா சொகுசு பயணிகள் கப்பலானது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த சொகுசுக் கப்பல் நேற்றையதினம் அதிகாலை 1,090 பயணிகள் மற்றும் 790 பணியாளர்களுடன் இலங்கையை வந்தடைந்துள்ளதாக…

வழமைக்கு திரும்பிய தொடருந்து சேவைகள்!

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று அதிகாலை நான்கு மணி முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார். நானுஓயாவிலிருந்து நேற்று கொழும்பு நோக்கி புறப்பட்டு…

இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகரான இன்று சற்று அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் முறையே…

சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாடளாவிய ரீதியில் வைத்திய சாலையின் சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. இந்த…

மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்ட பிரதான வீதி!

மண்சரிவு காரணமாக சுமார் 7 நாட்களாக தடைப்பட்டிருந்த பதுளை – பண்டாரவளை வீதி, போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி இன்று பிற்பகல் திறக்கப்பட்டதாக பதுளை மாவட்ட…

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இதுவரை இலங்கையில் 6,000 டெங்கு தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதன்படி, 2024 ஜனவரி 15…