தேர்தலை பிற்போடுவது நல்லது – விக்கினேஸ்வரன் தெரிவிப்பு !

தேர்தலை பிற்போடுவது நல்லது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தற்பொழுது இந்த நாடு மோசமான…

நாட்டில் மீண்டும் பாரிய மக்கள் போராட்டம் தலைதூக்கும் அபாயம்

அரச அமைப்பின் பிரகாரம் நடக்கவிருக்கும் தேர்தல்கள் பிற்போடப்படுமானால் அதை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம் என நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்….

விஜேதாசவிற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு!

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயற்படுவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மற்றுமொரு தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது லசந்த…

நிலந்த ஜயவர்தன வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

ஈஸ்டர் ஞாயிறு அன்று தீவிரவாத தாக்குதல் நடத்தப் போவதாக புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த…

தொழிலாளர் சட்டத்தை திருத்த வேண்டாம்! சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

புதிய தொழிலாளர் சட்டத்திற்கான தற்போதைய முன்மொழிவுகளை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின்…