ஆட்டத்தை ஆரம்பித்தார் ரணில்! தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்தார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை இன்று சுப நேரத்தில் திறந்து வைத்தார். புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில்…

மோடியின் வெற்றி இலங்கைக்கு ஆபத்து- அதுலசிறி சமரகோன்!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் மூன்றாவது தடவையாகவும் பிரதமராக நரேந்திர மோதி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் நரேந்திர மோதியின் பதவி…

மைத்திரியின் தீர்மானத்தில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம்!

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜகிரிய, ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹா என்ற பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை…

1700 சம்பள வெற்றிக்கு கொண்டாடிய தோட்டத்தொழிலாளர்கள்!

நேற்று (04) வனராஜா மணிக்கவத்தை மற்றும் வனராஜா வோர்லி ஆகிய தோட்டப்பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் தொடர்பாக நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்புக்கு மலையக பெருந்தோட்ட…

பிணை வழங்கப்பட்டுள்ள கெஹலிய வழக்கு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேகநபர்கள் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில்…

விக்னேஸ்வரனுக்கு எந்தவித அக்கறையும் கிடையாது – கஜேந்திரன் சாடல்!

இந்தியாவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் அடிவருடியே விக்னேஸ்வரன் எனவும் ஜனாதிபதி தேர்தலில் விரக்தியடைந்துள்ள தமிழ் மக்களை வாக்கு சாவடிக்கு இழுத்து செல்லவே பொது வேட்பாளர் நாடகம் நிகழ்த்தபடுவதாகவும் தேர்தல்கள்…

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் உள்ளிட்டோருக்கு விடுதலை- நீதிமன்றம் உத்தரவு!

2012 ஆம் ஆண்டு கிரேக்கப் பத்திரங்களில் முதலீடு மூலம், அரசாங்கத்திற்கு 1.84 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்…

சில்லறைத்தனமான அரசியல் நடவடிக்கைகள் எம்மிடம் இல்லை- சஜித் பிரேமதாச!

பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களின் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் நன்கொடைகளும் பூரண வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் சகல அரச கொடுக்கல்…

நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் மைத்திரி மீது குற்றச்சாட்டு!

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரத்சந்திரவினால் இந்த…

தொழிலாளர் சம்பள விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை- மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவிப்பு!

அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். உரிய வகையில் அத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற…