ரஷ்ய – உக்ரைன் யுத்தத்தில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு இன்று ரஷ்யா செல்லும் விசேட தூதுக்குழு!
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவொன்று இன்று ரஷ்யா பயணிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொடகுறிப்பிட்டுள்ளார். இந்த…
நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் உதவியாக அமையும் -அமைச்சர் டீ பி. ஹேரத்!
அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்ததாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ…
ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்த ஜனாதிபதி!
ஆன்மீக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே…
வாழ்த்துச் செய்தி வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர்!
எதிர்க்கட்சி தலைவரான சஜித் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் மிக முக்கியமான கலாச்சார மற்றும் மதப் பண்டிகையாகக் கருதப்படும் ஈதுல் அல்ஹா பெருநாளை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தொடர்ந்து…
ரஜினிகாந்தை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்!
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார். இதன்போது இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான…
சம்பள முரண்பாடுகள் குறித்து தீர்மானம் எடுத்துள்ள பந்துல குணவர்தன!
அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசாங்கம் விரும்பினாலும் 2024 வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக அதற்கான மேலதிக நிதி ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடியாது…
விஜயதாசவிற்கு எதிரான தடை உத்தரவை நீடித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம்!
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் உறுப்பினராகவும் செயற்படுவதற்கு தடை விதித்து அவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் ஜுன் 25 ஆம் திகதி…
இன்று முதல் வழமை போன்று இயங்கும் ரயில் சேவை!
லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (10) பிற்பகல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்று (11) முதல் ரயில்கள் வழமை போன்று…
நாளை மீண்டும் பிரதமராகவுள்ள மோடி!
இந்தியாவில் (India) 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை (09) இரவு 7:15 மணிக்கு இந்திய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மோடி மற்றும்…
பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ள சஜித்!
எதிர்வரும் 10 நாட்களில் இலங்கையில் உள்ள அனைத்து இடங்களிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 20 இலட்சம் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய மக்கள்…