முன்னாள் அமைச்சர் கெஹெலியயவின் குடும்பம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் இன்று (10) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர். பணச்சலவையின்…
கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்து- ஒருவர் பலி!
மினுவாங்கடை, அளுதெபொல பிரதேசத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மினுவன்கொட அதுலுபொல பொது விளையாட்டரங்கில் நேற்று (09) மாலை இடம்பெற்ற கிரிக்கட்…
எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது!
பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் குறித்த மீனவர்களது படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது…
அரசாங்கத்துக்கு எதிரான பேரணி அநாவசியமானது- சம்பிக்க ரணவக்க!
அரசாங்கத்துக்கு எதிரான நுகேகொடை பேரணி அநாவசியமான பேரணி என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய குடியரசு முன்னணியின் காரியாலயத்தில்…
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரை…
இன்றைய வானிலை அறிக்கை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில…
தாதியர் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை- டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ!
தாதியர் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தாதியர் பாடசாலைகளில் காணப்படும் தொழில் சார்ந்த பிரச்சினைகள்…
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்- சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு!
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க நேற்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்தார். வரவு செலவுத் திட்டத்தில்…
நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது!
திவுலப்பிட்டிய பிரதேசத்தில் நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு…
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு- உயிரிழந்தவர் தொடர்பில் வெளியான தகவல்!
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தின் 16 ஆவது ஒழுங்கையில் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில்…
