இலங்கை தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட படகு- கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள்!
இலங்கை தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்படையினரால் இன்று (17) காலை கைப்பற்றப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து 53…
பயங்கரவாத செயற்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்தவுக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும்- சரத் வீரசேகர!
பயங்கரவாத செயற்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்த அரச தலைவர் என்ற அடிப்படையில் மஹிந்தவுக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நெலும்…
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றையதினம் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்…
மந்திரிமனை புனரமைப்பு பணி தொல்பொருள் திணைக்களத்தால் முன்னெடுப்பு!
வரலாற்றுப் பழமை வாய்ந்த மரபுரிமைச் சின்னமான மந்திரிமனை கடந்த மாதம் 17ஆம் திகதி பெய்த மழை காரணமாக ஒரு பக்கம் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக வரலாற்றுப்…
நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!
இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது. அதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை…
போதைப்பொருள் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு படகு கடற்படையினரால் சுற்றிவளைப்பு!
இலங்கை தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த படகு மற்றும் அதில் இருந்த ஐந்து பேர் காலி…
இஷாரா செவ்வந்தியிடம் மேகொண்ட விசாரணையில் அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது நாட்டுக்கு அழைத்து…
ஒன்லைன் மூலம் கடன் பெறுவோருக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
இணையதளம் மூலமாகவும், தொலைபேசிகள் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, சில சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, பிணையில்லாமல் உடனடியாகக் கடன் வழங்க முடியும் என்று கூறி கடன்…
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி!
புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். குறித்த நபர்கள் ஓபநாயக்க…
