நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று (17) 4 லட்சத்தை கடந்துள்ளது. அதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை…

போதைப்பொருள் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு படகு கடற்படையினரால் சுற்றிவளைப்பு!

இலங்கை தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த படகு மற்றும் அதில் இருந்த ஐந்து பேர் காலி…

இஷாரா செவ்வந்தியிடம் மேகொண்ட விசாரணையில் அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது நாட்டுக்கு அழைத்து…

ஒன்லைன் மூலம் கடன் பெறுவோருக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

இணையதளம் மூலமாகவும், தொலைபேசிகள் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு, சில சமயங்களில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, பிணையில்லாமல் உடனடியாகக் கடன் வழங்க முடியும் என்று கூறி கடன்…

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் மோசடி!

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி பணம் வசூலிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூவர் நேற்று (16) கைது செய்யப்பட்டனர். குறித்த நபர்கள் ஓபநாயக்க…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா…

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயனந்த வர்ணவீர காலமானார்!

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயனந்த வர்ணவீர தமது 64ஆவது வயதில் இன்று (16) காலமானார். 1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட்…

எமது ஆட்சியில் குற்றவாளிகளுக்கு இடமில்லை- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

எமது ஆட்சியில் குற்றவாளிகளுக்கு இடமில்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்…

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் திறந்துவைப்பு!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் இன்று (16) திறந்து வைக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன் மணிக்கூட்டுக்கோபுரத்தை திறந்து வைத்துள்ளார். குறித்த…

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை!

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச இன்று (16) கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2019ஆம்…