இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரான மனுஷ நாணயக்கார!

மனுஷ நாணயக்கார இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் விசாரணை ஒன்றுக்காக ஆஜராகி உள்ளார். மனுஷ நாணயக்கார கடந்த அரசாங்கத்தின் போது அமைச்சராக செயல்பட்ட காலத்தில், விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு…

இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவர நேபாளம் சென்ற விசேட அதிரடிப் படையின் அதிகாரிகள்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் நேற்று முன்தினம்…

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதம்- வெளியான தகவல்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் நேற்று முன்தினம்…

தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரச துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாகத் தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அயன அயல் ஒருங்கல் வலயத்தின் தாக்கத்தின் காரணமாக இலங்கைக்கு…

இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது- விசாரணையில் வெளியான தகவல்கள்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்….

மாகாண ஆளுநர்களில் மாற்றங்களைச் செய்யக்கூடும்!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவாழ் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அடுத்து எந்நேரமும் மாகாண ஆளுநர்களில் மாற்றங்களைச் செய்யக்கூடும் என அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன….

இலங்கையின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு சீனா ஆதரவளிக்கத் தயார்- சீன ஜனாதிபதி!

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில், இலங்கைப் பிரதமர்…

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று வருவதாக அத்திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,…

மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனு தள்ளுபடி!

மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை…