தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்!

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். மன்னாரைச் சேர்ந்த குறித்த குடும்பத்தினர் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு…

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடாத்த புதிய குழு நியமித்த ஐ. தே. கட்சி!

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நாடாதும் பொருட்டு மூன்று பேர் கொண்ட குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது….

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் கைது!

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குறித்த கைது நடவடிக்கை…

பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்தவின் இடமாற்றம் தொடர்பில் வெளியான காரணம்!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்த இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸ் தலைமையக வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள்…

பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்களுக்கு கடும் நடவடிக்கை!

மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளில் பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என கடந்த முதலாம்…

இந்தியா சென்ற பிரதமர் ஹரிணிக்கு வரவேற்பு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்று இந்தியாவுக்கு செல்லும் முதல் விஜயமாக இது அமைந்துள்ளது. NDTV…

நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடந்தையாக இருந்த இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில், கடந்த 13ஆம்…

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாடு நாளையதினம்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா…

இலங்கைக்கு கடத்தவிருந்த 1,200 கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்துவதற்காக உச்சிப்புளி – சல்லித்தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, இந்திய மதிப்பில் ரூ.3 இலட்சம் பெறுமதியான 1,200 கிலோ சமையல் மஞ்சள் மூடைகளை, இந்திய சுங்கத்துறை…