சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடயங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை- ஹர்ஷன நாணயக்கார!

சட்டமா அதிபரை நீக்குவது குறித்தோ அல்லது அவருக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்தோ அமைச்சரவைக்குள் எவ்வித கலந்துரையாடலும் நடைபெறவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்…

கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவு!

கிழக்கு மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (22) பிற்பகல் 2 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய…

யாழ். வடமராட்சி பகுதியில் மீட்கப்பட்ட கைக்குண்டு- விசாரணைகள் ஆரம்பம்!

யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவளை, செம்மண் வீதிக்கு அருகாமையில் உள்ள சிறிய பற்றைக் காட்டுப் பகுதிக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. புலனாய்வு துறையினரால் நேற்றையதினம் (21)…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு மனுவின் பிரதி தனக்கு…

சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில், மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை…

2025ஆம் ஆண்டிலேயே அதிகளவான போதைப்பொருள் தொகை மீட்பு- எப். யூ. வுட்லர்!

2025ஆம் ஆண்டிலேயே அதிகளவான போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். “நாடே ஒன்றிணைவோம்” தேசிய நடவடிக்கையின்…

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது!

மாதம்பிட்டிய, ‘சத்ஹிரு செவன’ தொடர்மாடி குடியிருப்புக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் இருவர் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளம்பிட்டிய மற்றும் கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்த…

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி 2026- நாளை முதல்!

மத்திய மாகாணத்தைத் தளமாகக் கொண்டு 42 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வரும் சன் மேட்ச் நிறுவனம் தனது ‘சூர்யா’ (Soorya) வர்த்தக நாமத்தை ‘யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக…

புதிய அரசியல் கட்சிகள் 5ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி!

புதிய அரசியல் கட்சிகள் 5 ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல்…

இலங்கை – இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று!

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது. இப்போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பிற்பகல் 2.30…