ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வருவேன்! சஜித் உறுதி!

மக்களின், குறிப்பாக கத்தோலிக்க சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை அம்பலப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்….

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை யாழில்!

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் (OMP) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை இன்று காலை யாழ். பிரதேச செயலகத்தில் மேற்கொண்டது. யாழ்ப்பாணம், செங்கன்னூர், காரைநகர், நல்லூர்,…

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும் அதனை மூடி மறைத்த பிரதிஅதிபரும் கைது!

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியர் ஒருவரையும், சம்பவத்தை மூடிமறைக்க முயன்ற பள்ளியின் பெண் துணை முதல்வர் ஒருவரையும்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

அடுத்த 24 மணி நேரத்திற்கான கனமழை மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (17) பிற்பகல் 1:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு…

தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை கடத்திய நபர் கைது!

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் தூங்கிக்கொண்டு இருந்த 5 வயது சிறுவனை  நபர் ஒருவர், கடத்தி காட்டுக்குள் கொண்டு சென்ற நிலையில், பிரதேச…

சஜித்துக்கு ஆதரவளிப்பதாக மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணா கொடித்துவக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சமகி ஜன பலவேகயவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க…

இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை; திருமலையில் அதிகாலை பயங்கரம்

திருகோணமலை, ஸ்ரீபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோயில் சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் ஸ்ரீபுர பகுதியைச்…

எங்களைப் பலியிடத் துடிக்கின்ற சக்திகளைப் புறந்தள்ள வேண்டும்! – சுமந்திரனுக்கு எதிராக சுரேஷ் அறிக்கை

“எம்மவர்களைக் கொண்டே எம்மைப் பிரித்தாண்டு எமது ஒற்றுமையை சிதைத்து, எமது அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைத்து எம்மீது மீண்டும் ஒடுக்குமுறைகளை மேற்கொள்வதற்கு எம்மிடமே ஆணை பெறுவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள்…

கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்தில் வழிபட அனுமதி

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட கீரிமலை கிருஷ்ணர் ஆலயத்துக்குச் சென்று வழிபட இன்று அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பெருமளவிலான மக்கள் சென்று பொங்கல் பொங்கி…

பொருளாதார மறுசீரமைப்பு என்ற பெயரில் மக்கள் மீது பெரும் சுமை!

ஐ.எம்.எப். நிபந்தனைகள் தளர்த்தப்படும் என்கிறார் சஜித் நாடு தற்போது இயல்பு நிலையில் இருப்பதாக ஜானாதிபதி கூறினாலும், நாட்டில் உருவாகியிருப்பது புதியதொரு இயல்பு நிலையாகும். இதனால் நாட்டு மக்கள்…