93 வாகனங்கள் கறுப்பு பட்டியலில் இணைப்பு!
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் புகையுடன் பயணித்த 93 வாகனங்கள் இந்த வருடத்தில் கறுப்புப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக வாகன உமிழ்வுச் சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு…
முன்னாள் போராளியான சுயாதீன ஊடகவியலாளர் இசைப்பிரியன் காலமானார்!
முன்னாள் போராளியும் ஊடகவியலாளரும் வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) இன்று காலமானார். சுயாதீன ஊடகவியலாளராகவும், பத்தி எழுத்தாளராகவும்,…
ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் கோரிக்கை!
ஊடகவியலாளர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்குமாறு ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நேற்று (24) நாடாளுமன்றத்தில் கேட்டுக் கொண்டார். அவர் மேலும்…
பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் குளறுபடி! சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு!
நாட்டின் பொலிஸ் மா அதிபரை நியமிப்பது தொடர்பான நியமனக் கடிதம் திரிபுபடுத்தப்பட்ட பின்னரே சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில்…
தொழிலை இழந்த மின்சார சபை ஊழியர்களுக்காக வாதிட அவர்களிடமிருந்து 58 இலட்சம் வசூல்!
தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபட்டு தமது தொழிலை இழந்துள்ள 62 இலங்கை மின்சார சபை ஊழியர்களின் வழக்கு விசாரணை நடவடிக்கைகளுக்காக மக்கள் விடுதலை முன்னணியின் சட்டத்தரணி சுனில் வட்டகல…
திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளரை அறிவிப்போம்!’மஹிந்த ராஜபக்ஷ!
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள…
தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது!
இன்று நடைபெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தக் கூட்டம் இன்றும் நாளையும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது இதன்போது ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது மற்றும் அதனை நடத்தும்…
ஜனாஸா எரிப்புக்கு மன்னிப்பை விட தண்டனையே கொடுப்பதே அவசியம்! அமைச்சர் அதாவுல்லா !
ஜனாஸா எரிப்பு தொடா்பாக மன்னிப்புக் கொடுப்பதை விடுத்து அதற்குக் காரணமானவா்களுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும், என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எல்.எம்.அதாவுல்லா வலியுறுத்தியுள்ளாா். இன்றைய நாடாளுமன்ற அமா்வில் கருத்துத்…
பண்டிகை காலத்தையொட்டி முட்டை விலை குறைக்கப்படும்! நளின் பெர்னாண்டோ!
முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாவாக குறைக்க முடியும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள்…
ஐஜிபி மீதான உச்ச நீதிமன்ற உத்தரவை விசாரித்து பதில் வழங்க அமைச்சரவை முடிவு!
இன்று அவசரக் கூட்டத்தைக் கூட்டிய அமைச்சரவை, பொலிஸ் மா அதிபர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சட்ட அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள்…
