ரணில் விக்கிரமசிங்கவிற்கே தமது ஆதரவு! ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கே தமது ஆதரவு என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  ஊடகப் பேச்சாளர்  ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற…

நாரா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகள் இதுவரை வெளிவராதது ஏன்? அன்னலிங்கம் அன்னராசா கேள்வி!

வடக்கு கடற்பரப்பில் நாரா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகள் இதுவரை வெளிவராதது ஏன்? என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா…

இ.தொ.காவின் செந்திலும் ஜீவனும் கூட்டு நாடகம் – வேலுகுமார் எம்.பி. விளாசல்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச்செயலாளரும் கூட்டு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட…

ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவை ஆரம்பம்!

புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்குத் தேவையான போக்குவரத்து  வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நேற்று  முதல் விசேட பொதுப் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும்…

விடுதியில் தங்கியிருந்த யுவதி மர்மமான முறையில்உயரிழப்பு!

அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மனமேந்திர மாவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை குறித்த விடுதியில் தங்கியிருந்த ஜோடியில்…

வாகன இறக்குமதியை 2025 ஆம் ஆண்டு ஆரம்பிக்க வாய்ப்பு!

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வேலைத்திட்டத்தை சீர்குலைக்காமல் பேணி வந்தால் 2025ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சீருடையை அணிந்து ‘கெடேட்’ பயிற்சியில் மாணவர்கள்! விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் பயன்படுத்தும் சீருடையை அணிந்து ரி56 துப்பாக்கிகளை ஏந்தியவாறு கம்பஹா பிரதான பாடசாலையின் ‘கெடேட்’ குழுவொன்று அணிவகுப்பில் கலந்து கொண்ட சம்பவம் தொடர்பில்…

தேர்தல்களுக்கான வைப்புத் தொகை அதிகரிப்பு!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் கட்டுப்பணத்திற்கான வைப்புத் தொகையை 50,000 ரூபாவிலிருந்து 26 இலட்சம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்துடன்,…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் சட்டவிரோதமானது! துஷ்மந்த மித்ரபால தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டம் சட்டவிரோதமானது எனவும், அதற்கமைய எடுக்கப்பட்ட தீர்மானம் நீதிமன்றில் முன்வைக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

வாகன விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் வாகன விபத்துக்களால்  உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் சஜித் ரணதுங்க தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்துவது…