பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறி சாதாரண உடையில் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறி சாதாரண உடையில் வருபவர்களின் அடையாள…
வெலிகம துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்!
நேற்று இரவு வெலிகம பகுதியில் இரண்டு இனந்தெரியாத ஆசாமிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 42 மற்றும் 52 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர். அதன்படி, வெலிகமவில் காலி வீதியிலுள்ள…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவுப்பு!
இலங்கையில் பெரும்பாலான மாகாணங்களில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது…
யாழ்ப்பாணம் பாசையூர்ப் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் பாசையூர்ப் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது…
பொதுஜன பெரமுனவின் தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்ச தெரிவு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டில், மஹிந்த ராஜபக்சவின் பெயரை…
கஜன் எம்.பிக்களைத் தடுத்து நிறுத்தி சண்டித்தனம் செய்த அம்பிட்டிய தேரர்
மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனைப் பகுதிக்குச் சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை சிங்களக் குடியேற்றவாசிகள் தடுத்து…
நில அளவைத் திணைக்கள வாகனத்தை மறித்து காணியுரிமையாளர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் கீரிமலைப் பகுதியில் காணி அளவீட்டுக்குச் சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து நில அளவை திணைக்களத்தினர் திரும்பிச் சென்றனர்….
மட்டக்களப்பில் கோடாவுடன் இருவர் கைது!
மட்டக்களப்பு கரடியினாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பஞ்சுமரத்தடி காட்டு பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது எட்டு பாரிய பரல்களில் கசிப்பு…
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு!
வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில்…
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு!
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்துள்ளது என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 13 இலட்சத்து 34…
