இஸ்ரேலுக்கு எதிராக 159 எம்.பிக்கள் போர்க்கொடி!

ஐ.நா. நடவடிக்கை எடுக்கக் கோரி மகஜர் கையளிப்பு பலஸ்தீன் – காஸாவில் மனிதாபிமானமற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனிதப் படுகொலையையும், கொடூர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விசாரணையில் இருந்து விலகிய நீதியரசர் நிஷங்க

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல…

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்க 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

வடக்கு கிழக்கில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்களுக்காக…

அடுத்தாண்டு கண்ணீர்ப் புகைக்குண்டு வாங்குவதற்கு பேச்சுக்கள்

பொலிஸ் திணைக்களத்திற்கு அடுத்த வருடத்திற்கென கொள்வனவு செய்ய வேண்டிய கண்ணீர்ப்புகைக் குண்டுகள், மோப்ப நாய்கள், குதிரைகள் மற்றும் உபகரணங்கள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த…

பத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் விற்கப்படவுள்ளன!

வரலாற்றுப் புராதன பெறுமதியையும் வர்த்தகப் பெறுமதியையும் கொண்ட கண்டி, நுவரெலியா தபாலகங்கள் மட்டுமன்றி நாடு முழுவதிலுமுள்ள பத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யத்…

முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் திருடர்களின் தொல்லை அதிகரிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வீடுகளில் சமையல் எரிவாய, பணம், துவிச்சக்கர வண்டி மற்றும் பட்டரிகள், தொலைபேசி என வீட்டில் காணப்படுகின்ற…

லோக்சபா தேர்தல் ஒத்திவைப்பு ஜனநாயகத்திற்கு மரண அடி – மஹிந்த தேசப்பிரிய!

தற்போதைய உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக் காலம், தேர்தலை நடத்தாமல் தொடர்வது, நாட்டின் ஜனநாயகத்திற்கு மரண அடியை ஏற்படுத்தியுள்ளதாக எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குற்றம்…

2024ல் உணவுப் பணவீக்கம் மேலும் குறையும் என அரசு நம்புகிறது!

2024ஆம் ஆண்டில் உணவுப் பணவீக்கம் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகம்,மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை…

கிரிக்கெட் விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்!

நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையிலான குழுவின் அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள கிரிக்கெட் நிர்வாக சபைக்கான அரசியலமைப்பு வரைவை நடைமுறைப்படுத்துவதே இலங்கை கிரிக்கெட் நெருக்கடிக்கு சிறந்த தீர்வாகும் என ஜனாதிபதி…

நாடு முழுவதும் இன்று பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது!

நாடு முழுவதும் பல இடங்களில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது….