சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள நிலைமை- தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை!
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக எதிர்காலத்தில் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்துள்ளார். இது…
அனர்த்தத்தினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 474ஆக உயர்வு!
நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்திய டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 474ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை அறிக்கை…
அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு வலையமைப்பை நாளைக்குள் வழமைக்கு கொண்டுவர முயற்சி!
அனர்த்த நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்பை நாளைய தினத்திற்குள் (04) முழுமையாக வழமைக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர்…
2026ஆம் ஆண்டுக்கான லிட்ரோ எரிவாயு குறித்த தீர்மானம்!
லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்திற்கு 2026ஆம் ஆண்டிற்கான திரவ பெற்றோலிய எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக, 2024ஆம் ஆண்டின் கொள்வனவு வழிகாட்டல்களின் விதிமுறைகளுக்கு அமைய, இரட்டை உறை முறையின்…
இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ள சாரதி அனுமதிப்பத்திர சேவைகள்!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வேரஹெர பிரதான…
ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை இடம்பெறவுள்ள அவசர அமைச்சரவைக் கூட்டம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (03) மாலை 5.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக செய்திப் பணிப்பாளர் நாயகம் எச். எஸ்….
தாயின் கள்ளக்காதலனால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான பாடசாலை மாணவி!
அம்பாறை மாவட்டம், கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில்…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது…
களனி கங்கையின் நீர்மட்டம் சிறு வெள்ள மட்டம் வரை குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிப்பு!
களனி கங்கையின் நீர்மட்டம் தற்போது சிறு வெள்ள மட்டம் வரை குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாகலகம் வீதி நீர்மானியில் நீர்மட்டம் இன்று பிற்பகல் 02:00 மணியளவில்…
இலங்கையில் ஏற்பட்ட இக்கட்டான நேரத்தில் உதவி புரிந்த இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றையதினம் (02) சந்தித்தார். இதன்போது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால…
