சீரற்ற வானிலையால் இரு நாட்களுக்கு நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாளையும் (28) நாளை மறுதினமும் (29) நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது….
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை- 39 அனர்த்த மரணங்கள் பதிவு!
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 39 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக 17…
தமிழர் தேசம் எங்கும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்படும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்!
வடக்கு, கிழக்கு தமிழர் தேசங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஏற்பாடுசெய்யப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து மாவீரர்களை நினைவுகூரும்…
மொனராகலை பகுதியில் 23 பயணிகளுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்து!
மொனராகலை பகுதியில் 23 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மொனராகலை பகுதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா நிரம்பி வழிந்ததால்,…
கண்டி மாவட்டம் முழுவதும் அவசரகால அனர்த்த நிலைமை பிரகடனம்!
தற்போது நிலவிவருகின்ற சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டம் முழுவதும் அவசரகால அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார். மாவட்டத்தில் தொடரும் கடும் மழை,…
சீரற்ற வானிலையால் ஏற்படும் அவசர நிலைமைகள் தொடர்பில் தெரியப்படுத்த 117 என்ற இலக்கத்திற்கு அழையுங்கள்!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதனால் ஏற்படும் அவசர நிலைமைகள் தொடர்பில் தெரியப்படுத்துவதற்கு 117 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்…
நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை!
நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பிரதேசங்களுக்கு மண்சரிவு…
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனை!
நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும்…
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்- இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவிற்கு அண்மையில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இன்று (27) காலை நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம்…
வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு- அம்பாறையில் சோகம்!
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைவாகுப்பற்று, பொலிவேரியன் குடியிருப்புப் பகுதியில், வெள்ள நீர் நிரம்பிய கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
