ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடல்!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வந்தது. இந்தநிலையில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின்…

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொல கைது!

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொல இன்று (17) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத ஆட்சேர்ப்பு தொடர்பாக…

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று காலை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவினால்…

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில்!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (17) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்…

இன்றைய வானிலை அறிக்கை!

இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும்…

நெதர்லாந்து நாட்டுப் பெண்ணின் பணப்பையைத் திருடிய சந்தேகநபர் கைது!

வெளிநாட்டு பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேகநபர் ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, கோட்டைப்…

குளவித் தாக்குதலுக்கு உள்ளான பல்கலை மாணவர்கள்!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள் குழுவொன்று குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (14) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, பொகவந்தலாவ, மோரா தோட்டத்தில்…

பேருந்து தரிப்பிடத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்- கிளிநொச்சியில் சம்பவம்!

A-9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் இன்றையதினம் காலை பேருந்து…

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

அநுராதபுரம் எப்பாவல பிரதேசத்தில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபர் தொடர்பில், தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் இன்று (14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது….

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ நீதிமன்றில் சரண்!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ இன்றையதினம் (14) நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வருகை தந்துள்ளார். தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை…