பல்வித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

பேருந்து சேவை, புகையிரதம் சேவை, மற்றும் வாடகை வாகனங்கள் சேவை போன்ற போக்குவரத்து முறைகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தும் நோக்குடன், பேருந்து நிலையங்களையும் புகையிரத நிலையங்களையும் ஒருங்கிணைக்கும்…

இலங்கைக்கு பெருமை சேர்த்த வீரன்!

இலங்கையின் டாவி சமரவீர, 11 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மேசைப் பந்து உலகத் தரவரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அனைத்து வயதிற்குட்பட்ட பிரிவிலும் இலங்கை வீரர் ஒருவர்…

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியமை…

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருந்த மாணவி உயிரிழந்த சம்பவம்- வெளியான காரணம்!

தம்புள்ளை, இஹல எரவுல பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென நேற்று முன்தினம் (09) உயிரிழந்தார். 19 வயதுடைய தருஷி சாமோதி…

நெடுந்தீவுக்கான அரச படகு சேவையில் நேர மாற்றம்!

நெடுந்தீவுக்கான அரச படகு சேவையில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அறிவிப்பை நெடுந்தீவு பிரதேச செயலாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி நெடுந்தீவுக்கான அரச படகுகளான வடதாரகை மற்றும்…

யாழில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

வட மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் நடவடிக்கைக்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து,…

நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம்!

வட மாகாணத்தில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் நாளைய தினம் (12) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை…

இலங்கையில் மீண்டும் உயரும் தங்கத்தின் விலை!

இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த இரண்டு தினங்களில்…

மன்னாரில் முன்னெடுக்கப்பட தீப்பந்த எழுச்சி போராட்டம்!

மன்னர் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நேற்றையதினம் நூறாவது நாளை எட்டியது. இந்தநிலையில் நேற்றையதினம் (10) இரவு தீப்பந்த எழுச்சி போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது….

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள்- சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இலங்கையின் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9ஆம் திகதிகளில் கைதான இந்திய மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது….