‘GovPay’ திட்டம்- எட்டியுள்ள மைல்கல்!
நாட்டில் அரச சேவைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘GovPay’என்ற டிஜிட்டல் கட்டண முறை மூலம் ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிக பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (03) நிலவரப்படி, இந்த…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகள் இருவர் கைது!
இலங்கையில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளர்…
ஹல்துமுல்ல பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா சேனைகள்- 6 பேர் கைது!
ஹல்துமுல்ல அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பேகமுவ மற்றும் கல்தொட்ட பிரதேசங்களைச்…
யாழ். செம்மணி புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்- அடுத்த வருடம் முன்னெடுக்க தீர்மானம்!
யாழ். செம்மணி புதைகுழியின் அடுத்த கட்ட அகழ்வாய்வு பணிகள் அடுத்த வருடமே முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் தற்போது…
தொடரும் ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!
ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயல்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது….
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு!
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (க.பொ.த) உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 10ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள்…
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் சமபோஷ கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான சமபோஷ என்ற மதுசங்க என்பவரை கொழும்பு வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது…
வவுனியாப் பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம்- பகிடிவதையே காரணம் என உறவினர் குற்றச்சாட்டு!
வவுனியாப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் நேற்றுமுன்தினம் (01) சடலமாக மீட்கப்பட்டார். இவரது உயிரிழப்புக்கு பகிடிவதையே காரணம் என மாணவனின்…
கிளிநொச்சி பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் 10 பேர் கைது- விசேட அதிரடிப்படையினர் மீதும் தாக்குதல்!
கிளிநொச்சி பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல்…
