சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை சம்பவம்- யாழைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் கைது!

பூநகரி, சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரதான சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட குற்றதடுப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பூநகரி, சங்குப்பிட்டி…

கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட புளியம்பொக்கணை கலவெட்டித்திடல் நாகேஸ்வர வித்தியாலயத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து பாடசாலையின் நுழைவாயிலை…

நாட்டில் நாளை சுனாமி தயார்நிலை ஒத்திகை நடத்த திட்டம்!

இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாவட்டங்களில் நாளையதினம் (5) இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலை ஒத்திகையை நடத்த திட்டமிட்டுள்ளது. உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இந்திய பெருங்கடல்…

மன்னாரில் முன்னெடுக்கப்படவிருந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டம்- இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி!

மன்னாரில் முன்னெடுக்கப்படவிருந்த காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாடளாவிய ரீதியில் மீள் புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று…

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கி சூடு- சந்தேகநபர்கள் தப்பிச் சென்ற கார் மீட்பு!

அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இன்று (04) காலை பதிவாகியிருந்தது. கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த துப்பாக்கிச்…

முன்னாள் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகர் சரித ரத்வத்தே கைது!

முன்னாள் நிதி அமைச்சின் செயலாளரும், முன்னாள் பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டில்…

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு!

அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இன்று (04) காலை பதிவாகியிருந்தது. இதன்போது ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும்…

2026 புதிய பாடதிட்டம்- பாடசாலை நேரத்தில் ஏற்பட்ட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

2026ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் புதிய பாடதிட்டத்துக்கு அமைவாக பாடசாலை நேரம் அரை மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை ரத்து செய்ய, அரசாங்கத்திற்கு எதிர்வரும் 7ஆம் திகதி…

WhatsApp செயலி ஊடாக பணம் கோரும் மோசடி- பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

‘WhatsApp’ செயலி ஊடாக பணம் கோரும் மோசடி தொடர்பான முறைப்பாடுகள் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி. ஜெயனெத்சிறி…

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கி சூடு!

அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (4) காலை இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது…