மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்றையதினம் (01) மட்டக்களப்பில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பு காந்திபூங்காவிற்கு முன்னால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் சமத்துவமான…

கஞ்சா செடி தொகையுடன் ஒருவர் கைது!

தணமல்வில ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா செடி தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அடையாளம்…

கெஹெல்பத்தார பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்த ஐந்து நடிகைகள் தொடர்பில் விசாரணை!

பாதாள உலகக் குழு தலைவர் கெஹெல்பத்தார பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் ஐந்து நடிகைகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நேற்று…

பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகப் பதவிகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நிர்வாகப் பதவிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொலிஸ் உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, பொலிஸ் மா அதிபருக்கு அடுத்தபடியாக உள்ள பொலிஸ் நிர்வாகப்…

தீவிரமடைந்துள்ள ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டம்!

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தை, காலவரையற்ற வேலைநிறுத்தமாகத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயல்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த…

முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபட்ட நபர் ஹெரோயினுடன் கைது- யாழில் சம்பவம்!

யாழில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பணையில் ஈடுபடும் நபர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது நாவற்குழி…

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நவம்பர் மாதத்திற்கான லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என, லாஃப்ஸ் எரிவாயுவின் பணிப்பாளர் மற்றும் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி…

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் சுற்றிவளைப்பு!

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தொகை ஒன்றை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிப்…

பொலிஸ் மா அதிபரிடம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

பொதுமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர். எதிர்க்கட்சி…

குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது!

தமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிக்குராண பிரதேசத்தில் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட…