ஆசிய ரக்பி செவன்ஸ் தொடர் 2025- இலங்கை அணி இலகு வெற்றி!

2025 ஆசிய ரக்பி செவன்ஸ் (Rugby Sevens) தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் ஆரம்பமாகியது. இதன்போது ஆரம்பப் போட்டியாக உஸ்பெகிஸ்தானுக்கு…

போதைப்பொருள் கடத்தலின் மூலம் பல மில்லியன் ரூபாய் சம்பாதித்த நபர் கைது!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 30,24,900 ரூபாய் பணம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெந்திவெவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர்…

வடக்கில் ஏற்படவுள்ள மின்தடை- மின்சாரசபையின் அறிவித்தல்!

வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் எதிர்வரும் 26ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மின்தடைப்படும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. அதன்படி முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாண, கிளிநொச்சி ஆகிய நான்கு…

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது. தற்போது நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின்…

20,000 ரூபாவினால் குறைந்தது தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி இன்று (18) காலை கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில்…

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது!

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள…

கஜமுத்துக்கள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கஜமுத்துக்கள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் மகியங்கனை ஆதிவாசி கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வில்பத்து, ரிடிகல மற்றும் மகியங்கனை வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம்…

ஆசிய ரக்பி செவன்ஸ் தொடர் 2025- இறுதிச் சுற்று இன்று!

2025 ஆசிய ரக்பி செவன்ஸ் (Rugby Sevens) தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டித்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின்…

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம்!

திருகோணமலை – புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் 18 மாத சம்பளம் வழங்கப்படாத நிலையில் உள்ளதால், அதனை வழங்குமாறு கோரி இன்றையதினம் (17) கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்….