யாழ். நகரை மையமாக கொண்ட பொலிஸாரின் விசேட சேவை ஆரம்பம்!

யாழ். நகரை மையமாக கொண்ட பொலிஸாரின் விசேட சேவையொன்று இன்றைய தினம் (21) முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. வீதி போக்குவரத்து பிரச்சினைகள், சிறு குற்றங்கள் என்பவற்றை…

யாழ்.போதனா வைத்தியசாலை 1987ஆம் ஆண்டு படுகொலை சம்பவம்- 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று!

1987ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (21)  முன்னெடுக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படையினரின்…

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (21) முதல் அமலுக்கு வரும்…

பல குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் நாட்டை விட்டுத் தப்பிக்க கடவுச் சீட்டு செய்து கொடுப்பது யார்? நாமல் ரஜபக்ச கேள்வி!

போதைப்பொருள் உட்பட வேறு பல குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் நாட்டை விட்டுத் தப்பிக்க கடவுச் சீட்டு செய்து கொடுக்கும் பிரபலங்கள் யார் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…

கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

தற்போது பெய்துவருகின்ற கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும்…

நிலவுகின்ற அனர்த்த நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் கோரிக்கை!

நிலவுகின்ற அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய (21)…

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு!

பிரதான மார்க்கத்தின் ரயில் பாதையில் உள்ள ஹுணுபிட்டி ரயில் நிலையத்தை கடக்க வேண்டிய ரயில்கள் சமிக்ஞை கோளாறு காரணமாக தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று…

செயலிழந்திருந்த அனைத்து அரச இணைய சேவைகளும் வழமைக்கு!

‘இலங்கை அரச கிளவுட்’ சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. ‘இலங்கை அரச…

ஹிக்கடுவ பகுதியில் துப்பாக்கி சூடு!

ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வீடு ஒன்றை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் துப்பாக்கிச்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (21) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்துத்…