இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா…

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயனந்த வர்ணவீர காலமானார்!

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயனந்த வர்ணவீர தமது 64ஆவது வயதில் இன்று (16) காலமானார். 1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட்…

எமது ஆட்சியில் குற்றவாளிகளுக்கு இடமில்லை- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

எமது ஆட்சியில் குற்றவாளிகளுக்கு இடமில்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்…

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் திறந்துவைப்பு!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மணிக்கூட்டுக்கோபுரம் இன்று (16) திறந்து வைக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகன் மணிக்கூட்டுக்கோபுரத்தை திறந்து வைத்துள்ளார். குறித்த…

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளருக்கு பிணை!

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச இன்று (16) கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2019ஆம்…

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்பினர்!

இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். மன்னாரைச் சேர்ந்த குறித்த குடும்பத்தினர் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு…

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடாத்த புதிய குழு நியமித்த ஐ. தே. கட்சி!

ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நாடாதும் பொருட்டு மூன்று பேர் கொண்ட குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது….

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் கைது!

அரச பொறியியல் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நிலு தில்ஹார விஜேதாச இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் குறித்த கைது நடவடிக்கை…

பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்தவின் இடமாற்றம் தொடர்பில் வெளியான காரணம்!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்த இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸ் தலைமையக வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள்…

பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்களுக்கு கடும் நடவடிக்கை!

மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளில் பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்கள் மற்றும் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என கடந்த முதலாம்…