சிறைச்சாலை அதிகாரி ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது!

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள…

கஜமுத்துக்கள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கஜமுத்துக்கள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவர் மகியங்கனை ஆதிவாசி கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வில்பத்து, ரிடிகல மற்றும் மகியங்கனை வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம்…

ஆசிய ரக்பி செவன்ஸ் தொடர் 2025- இறுதிச் சுற்று இன்று!

2025 ஆசிய ரக்பி செவன்ஸ் (Rugby Sevens) தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டித்…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின்…

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம்!

திருகோணமலை – புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் 18 மாத சம்பளம் வழங்கப்படாத நிலையில் உள்ளதால், அதனை வழங்குமாறு கோரி இன்றையதினம் (17) கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்….

இலங்கை தெற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட படகு- கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள்!

இலங்கை தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்படையினரால் இன்று (17) காலை கைப்பற்றப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடி படகிலிருந்து 53…

பயங்கரவாத செயற்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்த மஹிந்தவுக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும்- சரத் வீரசேகர!

பயங்கரவாத செயற்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்த அரச தலைவர் என்ற அடிப்படையில் மஹிந்தவுக்கு நாம் கெளரவமளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நெலும்…

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றையதினம் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து…

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்…

மந்திரிமனை புனரமைப்பு பணி தொல்பொருள் திணைக்களத்தால் முன்னெடுப்பு!

வரலாற்றுப் பழமை வாய்ந்த மரபுரிமைச் சின்னமான மந்திரிமனை கடந்த மாதம் 17ஆம் திகதி பெய்த மழை காரணமாக ஒரு பக்கம் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக வரலாற்றுப்…