பாடசாலை பாட திட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்!
தரம் 6 தொடக்கம் 8 வரையான மாணவர்களின் குடியுரிமை பாடத்தில், சட்டக் கல்வி தொடர்பான பாடப்பகுதியை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய…
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதத்தில்!
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 6.8% உயர்த்த…
பிரிகேடியர்கள் ஐவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு!
76ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு பிரிகேடியர்கள் ஐவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா மற்றும் இராணுவத்…
35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த காணி விடுவிப்பு!
அம்பாறை மாவட்டம், காரைதீவு பகுதியில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியில்1990 முதல் இராணுவ முகாம் இயங்கிவந்திருந்தது….
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை!
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ். குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் 55 வயதுடைய சண்முகவடிவேல்…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
யாழ். நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 08ஆம் திகதி நெடுந்தீவு கடல் பகுதியில் எல்லை…
வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இந்திக்க கப்பு கொட்டுவ நியமனம்!
வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இந்திக்க கப்பு கொட்டுவ நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்டு வந்த சாமந்த விஜயசேகர…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…
வெளிநாட்டுப் பெண்களிடம் அதிக பணம் பறித்த குற்றச்சாட்டில் இரு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது!
சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் பயணத் தொகையை விட அதிகமாக பணம் பறித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இம்புல்கொட மற்றும்…
சர்வதேச மன நல தினத்தையொட்டி முன்னெடுக்கப்பட்ட நடைபவனி!
சர்வதேச மன நல தினம் (உலக மனநல நாள்) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இன்று…
