உலக சுகாதார அமைப்பின் 78ஆவது மாநாடு கொழும்பில் ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78ஆவது மாநாடு இம்முறை இலங்கையில் நடாத்தப்படுகின்றது. அதன்படி இன்று (13) கொழும்பில் ஆரம்பமாகும்…

கடலோர மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

கடலோர மார்க்க ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பேருவளை, மாகல்கந்த பகுதியில், ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல்…

ரயிலில் காட்டு யானை மோதி பலி!

இரவு நேர ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று பலியாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று (10) இரவு 10.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு…

முட்டைகளின் விலையை குறைக்க தீர்மானம்!

முட்டைகளின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பாரிய அளவிலான உற்பத்தியாளர்களின் மாஃபியாவை கட்டுப்படுத்தும் நோக்கில்…

பாடசாலை பாட திட்டத்தில் ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம்!

தரம் 6 தொடக்கம் 8 வரையான மாணவர்களின் குடியுரிமை பாடத்தில், சட்டக் கல்வி தொடர்பான பாடப்பகுதியை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய…

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதத்தில்!

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இம்மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 6.8% உயர்த்த…

பிரிகேடியர்கள் ஐவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு!

76ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு பிரிகேடியர்கள் ஐவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா மற்றும் இராணுவத்…

35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த காணி விடுவிப்பு!

அம்பாறை மாவட்டம், காரைதீவு பகுதியில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியில்1990 முதல் இராணுவ முகாம் இயங்கிவந்திருந்தது….

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ். குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் 55 வயதுடைய சண்முகவடிவேல்…