துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன்- இறுதி ஊர்வலத்தில் சடலத்துடன் வீதியில் போராடிய உறவுகள்!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் இறுதி சடங்கு இன்றையதினம் (12) வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. இதன்…

பொரளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்து விபத்து- மூன்று மாணவர்கள் வைத்தியசாலையில்!

பொரளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புனரமைப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பெக்கோ…

கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பு மீண்டும்…

முன்னாள் பொலிஸ் மாதிபர் தேசபந்து தென்னகோனின் வழக்கு விசாரணைகள் நிறைவு!

முன்னாள் பொலிஸ் மாதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு உயர்நீதிமன்றம்…

2026 டி20 உலகக் கிண்ணத் தொடர்- இலங்கை அணி இமாலய வெற்றி!

2026 டி20 உலகக் கிண்ணத் தொடரின் 16-வது லீக் போட்டி கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்றது. இந்த போட்டியில் ஓமான் அணியை 105…

போதைப்பொருள் பயன்படுத்தி கடமையில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது!

தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும்…

கவரவில தோட்ட தொழிலாளர்களால் கைவிடப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்களும் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்றுடன் நிறைவு செய்துள்ளனர். தோட்ட நிர்வாகம் குறித்த 8…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன்- சட்டரீதியான் வயது உறுதி!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் வயது 17 என்பது உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த…

கல்கிஸ்ஸ பகுதியில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட குற்ற பொருட்கள்!

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் போலி இலக்கத்…

கட்டுநாயக்க பகுதியில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து- ஊழியர் ஒருவர் படுகாயம்!

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆடியம்பலம பிரதேசத்தில் பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அதன் ஊழியர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹியங்கனை…