மதுபோதையில் தூங்கிய பொலிஸ் அதிகாரிகள்- வைரலான வீடியோ!

பொலிஸ் அதிகாரிகள் பலர் பணி நேரத்தில் மதுபோதையில் தூங்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், குறித்த காணொளியில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் மீதான…

நாடாளுமன்ற உணவகத்தில் உணவு விலை அதிகரிப்பு!

நாடாளுமன்ற உணவகத்திலிருந்து உணவு வாங்கும் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணத்தை 1,550 ரூபவாக அதிகரிப்பதற்கு இன்று (23) கூடிய நாடாளுமன்ற அவைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது….

வெட்கம் இருந்தால் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க அரச வீடுகளிலிருந்து வெளியேற வேண்டும் – நளிந்த ஜயதிஸ்ஸ!

அரச வீடுகளில் வசிக்கும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் வெட்கம் இருந்தால் குறித்த வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும்…

முன்னாள் ஜனாதிபதிகள் மூன்று பேர் மாத்திரமே அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்துகின்றனர்- ஜனாதிபதி தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவிக்காலம் முடிவடைந்ததும் தனக்கு வழங்கப்பட்டிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்தாமல், தனது சொந்த வீட்டிற்கு சென்றதற்காக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…

2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும்- பிரதமர்!

கல்வியில் போட்டித்தன்மையைக் குறைக்கும் நோக்கில் 2026 முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், பரீட்சை முறை மற்றும் பாடத்திட்டத்தை திருத்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி…

நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பி குற்றச்சாட்டு!

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் தனது சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார். அவர் நாடாளுமன்றில் தெரிவித்த விடயங்களாவன, “இன்றிலிருந்து நாடாளுமன்றம் அறிவிக்கப்பட்டு…

“துருது நத” மகா பெரஹெர ஊர்வலம் காரணமாக வீதி போக்குவரத்து மட்டுப்பாடு- பொலிஸார் அறிவித்தல்!

நிட்டம்புவ ஸ்ரீ விஜேராமய விகாரையில் வருடாந்த “துருது நத” மகா பெரஹெர ஊர்வலம் நாளை (24) இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை…

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான உதவி ஊழியர்களின் எண்ணிக்கையில் மட்டுப்பாடு!

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் கடமைகளை மிகவும் திறமையாகவும் மற்றும் அனைத்து தரப்பினருடனும் நல்ல ஒருங்கிணைப்புடனும் பணிகளை முன்னெடுத்துச் செல்ல உதவி ஊழியர்களை நியமிக்க வேண்டிய தேவை…

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும்- பிரதமர்!

புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக, வினாத்தாள் மதிப்பீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதால், பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனினும், 2024 ஐந்தாம் தர புலமைப்பரிசில்…

பௌத்த பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்- ஜனாதிபதி!

நாட்டின் பாரம்பரியத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததிக்கு வழங்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இலங்கை ராமண்ய பீடத்தின் 74 ஆவது உப சம்பதா அரச…