குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ள மனுஷ நாணயக்கார!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய,…

போதைப்பொருள் வியாபாரி ‘ஆப்ப மாமா’ தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்!

நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியான ‘ஆப்ப மாமா’ கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்…

பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்….

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நியமனம்!

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இந்த நியமனக் கடிதத்தை நேற்று…

இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்….

சி.ஐ.டியில் ஆஜராகவுள்ள மனுஷ நாணயக்கார!

தென் கொரிய வேலை வாய்ப்பு சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார நாளை (21) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக அவரது சட்டத்தரணி…

விஜித் விஜயமுனிக்கு பிணை!

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியை பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில்,…

மன்னார் ரயில் கடவையில் பெண்ணின் சடலம் மீட்பு!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு ரயில் கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று(20) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று (20) அதிகாலை 4.30 மணியளவில்…

நாட்டில் இனி ஒருபோதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது- ஜனாதிபதி உறுதி!

நாட்டில் இனி ஒருபோதும் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட ஹொரணை தேர்தல் தொகுதியின் கட்சிக் கூட்டம் நேற்று…

நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர்!

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட லொறியைப் பயன்படுத்தியதாகக் கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (20) காலை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக…