எதிர்வரும் நாட்களில் அரிசியை குறைந்த விலையில் வழங்கலாம்!

எதிர்வரும் நாட்களில் அரிசியை குறைந்த விலையில் வழங்க முடியும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில்…

மழை காரணமாக மட்டக்களப்பில் போக்குவரத்து பாதிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களில் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மண்டூர் – வெல்லாவெளி…

சேருநுவரவில் விபத்து- 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

சேருநுவர-கந்தளாய் வீதியில் சேருநுவரவில் உள்ள கல்லாறு இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள வளைவுக்கு அருகில் இன்று (20) காலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்து…

அஸ்வேசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வௌியான தகவல்!

அஸ்வேசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை…

ஹர்ஷன நாணயக்கார விவகாரம்- தொடரும் சி.ஐ.டியின் விசாரணை!

பாராளுமன்ற இணையதளத்தில் தனது பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டதால் தான் அவமதிக்கப்பட்டதாகக் கூறி, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு…

மூதூர் கிராமத்திற்குள் நுழைந்த 7 அடி நீளமான முதலை!

மூதூர் -ஷாபிநகர் கிராமத்திற்குள் சுமார் 7 அடி நீளமான முதலையொன்று நேற்று மாலை உள் நுழைந்துள்ளது. இதனை அவதானித்த பிரதேச மக்கள் முதலையை மடக்கி பிடித்திருந்தனர். அவ்…

பெண்ணொருவரின் சடலம் மட்டக்களப்பு வாவியில் கரையொதுங்கியது!

மட்டக்களப்பு வாவிக்கரை முனீச் விக்டோரியா நாட்புற வீதிக்கு அருகாமையில் உள்ள வாவியிலிருந்து அடையாளங்காணப்படாத நிலையில் பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியதை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு இன்று (18)…

உயர்தர ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள் ஆயுர்வேத மருத்துவத் துறையை மேம்படுத்த உதவும்- நளிந்த ஜயதிஸ்ஸ!

உயர்தர ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள் ஆயுர்வேத மருத்துவத் துறையை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ…

அறுகம்பே பயங்கரவாத தாக்குதல்- முன்னாள் விடுதலை புலிகளை பயன்படுத்த திட்டம்!

அறுகம்பை பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் நடாத்த சிறைச்சாலையிலிருந்தே திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று (17) கொழும்பு…